வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்
வேண்டா வரன் கொடை!
- பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித்
பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ?
கண்ணிரண்டும் போன கதை !
- ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு !
வேண்டாம் வரதட் சணை !
- தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் !
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுள்ள தாசனே !
வேண்டாம் வரதட் சணை !
அறிவியலர் சி . செயபாரதன், கனடா
Comments
Post a Comment