Skip to main content

வேண்டல் ஒருநாள் கூடிவரும்! – கெருசோம் செல்லையா


அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017

வேண்டல் ஒருநாள் கூடிவரும்!

நீண்ட நாளின் விண்ணப்பம்,
நிறைவேறாது இருந்தாலும்,
ஆண்டவரின் நன்மக்கள்,
அண்டிக் கொள்வது அறமாகும்.
வேண்டல் ஒருநாள் கூடிவரும்;
விரும்பும் நன்மை தேடிவரும்.
தோண்டத் தோண்ட அருளூற்று,
தூயோர் வாழ்வில் உறவாகும்!

கெருசோம் செல்லையா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue