Skip to main content

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175: இலக்குவனார் திருவள்ளுவன்





kaalamthoarum-thamizh-heading

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175


  1. செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2
  1. ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3
  1. மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 327.2
  1. பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 330.2
  1. பெரு வாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்துல்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.2
  1. தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.3
  1. சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 340.3
  1. ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப்
 – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 342.2
  1. தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 349.4
  1. தப்பு உறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 360.4
  1. மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 361.2
  1. கோது அறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 384.2
  1. பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 386.3
  1. பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 389.2
  1. தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 392.1
  1. சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து அருளத் தாம் கேட்டு
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 393.1
  1. மண் குலவும் தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 400.4
  1. அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 403.2
  1. செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 404.3
  1. பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 406.3
  1. பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 409.3
  1. பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
 – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 410.2
  1. தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 411.1
  1. தேம் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 412.1
  1. வைகும் நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 413.4
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

இலக்குவனார் திருவள்ளுவன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue