Skip to main content

நூலை ஆராய்ந்து ஏற்க! – உமாபதி சிவனார்




தலைப்பு-சிவப்பிரகாசம் -thalaippu-nuulai

நூலை ஆராய்ந்து ஏற்க!


தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம்
நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்;
தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே

-உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue