Skip to main content

சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்


சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

villivakkam_vellam-flood
ஓடிவந்த கொலைமழையில்
ஓடியதோ சாதிமதம்
தேடிவந்த உதவிகளில்
தெரிந்ததெலாம் மனிதமனம்
திறந்துவைத்த கோவில்களில்
தெய்வமெலாம் மனிதர்களே
மறந்துவிட்ட சாதிகளும்
மதவெறியும் நமக்கெதற்கு?
செந்தலை கவுதமன்



senthalai_gowthaman



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue