பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்


காட்சி – 19

 

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்      :      மரக்கிளை
நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி
ஈடுபடல் நல் இன்பத்தில்)
பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும்
வானை முட்டுது! பார்த்தாயா?
ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை
வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும்
ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்!
என்றே ஆண்சிட்டு விடையிறுக்க
(குறுநகை கொண்டு பேடையும்
சிட்டின் கழுத்தை நீவியது)

(காட்சி முடிவு)
 two-sparrows10
 (பாடும்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue