சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க


சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

vanakkam01
பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
- வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue