Skip to main content

ஈழத்தின் கண்ணீர்தானோ ?

ஈழத்தின் கண்ணீர்தானோ?

 eezham02
அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?
விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தருமம்தானோ?
நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?
 eezham03
- விக்கி        

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue