Skip to main content

கூற்றே உண்மை கூறு!

கூற்றே உண்மை கூறு!

bharathidasan10
அன்னைத் தமிழை அரியிருக்கை
அமர்த்த வுழைத்த அடலேற்றை
முன்னே நுழைத்த மூடமெலாம்
முறிக்க இசைத்த முறையூற்றைப்,
பொன்னை நிகர்பா புரிந்திசையார்
புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச்,
சென்னை நகரில் சிறையெடுத்துச்
சென்ற தேனோ சிறு கூற்றே?
-           காரை. இறையடியான்
- குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue