Thirukkural திருக்குறள் 656

திருக்குறள்

ஈன்றான் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை 

பசியால் தாய் வருந்தினாலும்கூட, சான்றோர் பழிக்கக் காரணமான செயல்களைச் செய்ய வேண்டாம். 

திருக்குறள் (எண்: 656) அதிகாரம்: வினைத்தூய்மை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue