திருக்குறள் Thirukkural 616

திருக்குறள்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 

 முயற்சி செல்வத்தை உண்டாக்கும். முயற்சி இல்லாதிருத்தல், இல்லாமையை (வறுமையை) நுழைத்து விடும். 


திருக்குறள் (எண்: 616) 

 அதிகாரம்: ஆள்வினை உடைமை

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue