திருக்குறள் Thirukkural 484

திருக்குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் 

 

காலத்தைக் கருத்தில் கொண்டு, இடத்தோடு பொருந்துமாறு செயல்பட்டால், இந்த உலகத்தையே விரும்பினாலும் அடையமுடியும். 

திருக்குறள் (எண்: 484) 

அதிகாரம்: காலம் அறிதல் 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue