Thirukkural திருக்குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
(குறள்எண்:37)
குறள் விளக்கம்
மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(பல்லக்கைச் சுமப்பவன் பாவி எனவும் பல்லக்கில் இருப்பவன் நல்வினை யளான் எனவும் ஒப்பிடுவது தவறு.)
Comments
Post a Comment