Thirukkural திருக்குறள் 1184

குறள் அமுதம்                                                                     
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
(குறள்எண்:1184)
குறள் விளக்கம்  
 
மு.வ : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
சாலமன் பாப்பையா : நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?
 
 
 Thirukural » Kamam
 
   

I meditate his words, his worth is theme of all I say,

This sickly hue is false that would my trust betray.

    ( Kural No : 1184 )


Kural Explanation: I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful. 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue