Thirukkural திருக்குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
பின்இருந்து வாழ்வார் பலர்.
(குறள்எண்:1160)
குறள் விளக்கம்
மு.வ : பிரிய முடியாத பிரிவிற்கு
உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த
பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
சாலமன் பாப்பையா :
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு,
பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும்
பெண்கள் பலர் இருக்கின்றனர்.
Thirukural » Kamam
|
Comments
Post a Comment