Thirukkural 831 திருக்குறள்

திருக்குறள்

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் 

 

பேதைமை என்கின்ற ஒன்று என்னவென்றால், கெட்டதை ஏற்று பயன்தருவதைக் கைவிடுதல் ஆகும். 

திருக்குறள் (எண்: 831) அதிகாரம்: பேதைமை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue