திருக்குறள் Thirukkural 653

வினைத்தூய்மை

  
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆமதும் என்னு மவர்.
- (குறள் : 653)
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பிமுயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue