Thirukkural திருக்குறள் 57

திருக்குறள்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை 

காவல் தரும் பாதுகாப்பு என்ன செய்யும்? மகளிர் தம் மாட்சிமை தரும் பாதுகாப்பே தலையாயது. 

திருக்குறள் (எண்: 57)

 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue