Thirukkural திருக்குறள் 48

 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.


- குறள்: 48, 
அதிகாரம் : இல்வாழ்க்கை ,
கிளை : இல்லறவியல் ,
                                                                                                                                       பிரிவு : அறம் .    

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைபிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
                                                                                                      - கலைஞர் மு. கருணாநிதி

Comments

  1. LOVE THY NEIGHBOR.
    THE MOST DIFFICULT ONE
    ============================
    DO UNTO OTHERS WHAT YOU WISH THEY DO UNTO YOU
    ==============================
    MANMATHAN
    07956-620-069-LONDON

    ReplyDelete
  2. LOVE IS

    ""THE PAIN AND POWER OF LOVE"""

    UN-EXPLAINABLE
    -------------------------------
    VYRAMUTHU==07956-620-069-LONDON

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue