Thirukkural திருக்குறள் 32

திருக்குறள்

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு 

 

(அறத்தைக் காட்டிலும் நன்மையானதும் இல்லை; அதனை மறப்பதைக் காட்டிலும் தீமையும் இல்லை) 

திருக்குறள் (எண்: 32) 

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue