Thirukkural திருக்குறள் 180

திருக்குறள்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின், விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு 

அழிவைத் தரும் - சிந்தித்துப்பார்க்காமல் அடுத்தவர் பொருள்மீதான விருப்பம்! வெற்றி தரும் - அடுத்தவர் பொருள் வேண்டியதில்லை என்ற செருக்கு! 

திருக்குறள் (எண்: 180) 

அதிகாரம்: வெஃகாமை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue