Thirukkural திருக்குறள் 1138

நாணுத் துறவுடைத்தல்

திருக்குறள் - Thirukkural

  
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
- (குறள் : 1138)
 
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப் படுகின்றதே!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue