திருக்குறள் Thirukkural 1122

காதற் சிறப்புரைத்தல்

  
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மற்தையொடு எம்மிடை நட்பு.
- (குறள் : 1122)
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue