Thirukkural திருக்குறள் 1



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

- குறள்: 1,
அதிகாரம் : வழிபாடு ,
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue