இலக்குவனாரின் படைப்பு மணிகள் 89. போற்றத் தகுந்த பேரறிஞர் ஈராசு


இலக்குவனாரின் படைப்பு மணிகள்

89. பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார்.

பதிவு செய்த நாள் : 17/11/2011




பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். அவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக்கொண்டார். அவர் மறைந்த மாநகரங்களான ஆரப்பா மொகஞ்சதாரோ எனும் இரண்டைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலைநாட்டியுள்ளனர். அவர் கூறியுள்ள ஆராய்ச்சி யுரைகள், “பழந்தமிழே இந்திய மொழிகளின் தாய்” என்பதை நிலைநாட்டத் துணைபுரிந்துள்ளன.
(பழந்தமிழ்  பக்கம் 15)
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue