Ilakkuvanarin pataippu manikal 81: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்

பதிவு செய்த நாள் : 29/10/2011




மக்களுக்குப் பயன்படும் முறையாலேயே மொழி வளர்கின்றது என்றாலும், அதன் வளமும் செழிப்பும் செறிவும் அதன் இலக்கியத்தினாலேயே பெற வேண்டியுள்ளது.  ஒரு மொழியின் வளர்ச்சிப்போக்கில் மாறுதலுற்றுப் பிரிந்து சிதைந்து மறைந்து போகாமல் இருப்பதற்குத் துணை செய்வது இலக்கியமே.  மொழியிலிருந்து தோன்றுவது இலக்கியம்; இலக்கியத்தால் வளம் பெறுவது மொழி. ஆதலின் தமிழின் வளத்தைப் பெருக்குவதற்குத் தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue