thamizhkkatamaikal 89: தமிழ்க்கடமைகள் 89. துன்பம் அகன்றிடும்

தமிழ்க்கடமைகள் 

89. துன்பம் அகன்றிடும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011



அன்பு மலர்தூவி நல்
அரிச்சுவடி கையேந்தி
இன்பத் தமிழ்மொழியை
இனிமையுடன் யாம் வளர்க்க
துன்பம் அகன்றிடவே
தூயஒளி வீசிடவே
துள்ளி எழுந்தேனம்மா
அள்ளிப் பருகிடவே
- கோலாலம்பூர் க.ம.துரைசாமி, மலாயா: நாடும் நாமும்: பக்கம்.40

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue