Thamizh kadamaigal 66: தமிழ்க்கடமைகள் 66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

தமிழ்க்கடமைகள் 

66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13233   பதிவு செய்த நாள் : August 10, 2011


பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே- விஞ்சுநிறம்
தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே- வீயா
தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய்
- தமிழ்விடு தூது: 17-19

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue