thamizh kadamaigal12 : தமிழ்க்கடமைகள் 12. உழைத்தல் வேண்டும்
தமிழ்க்கடமைகள்
12. உழைத்தல் வேண்டும்
இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=8099 பதிவு செய்த நாள் : May 28, 2011அன்று இமயம் வரையில் ஆட்சி செலுத்திய தமிழர் மரபில் தோன்றிய நாம் இன்று எந்நிலையில் உள்ளோம் என்பதை நினைக்கும் தோறும் உள்ளம் குமுறுகின்றதல்லவா? அந்தநாள் இனி வருமா? இமயம் வரையில் படையெடுத்துச் செல்லாவிடினும், தமிழ் நாட்டிலேனும் பிறநாட்டார்க்கு அடிமையாய் இராமல் வாழும் தமிழ் அரசாவது தோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும்.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியம்:பக்கம் 140
Comments
Post a Comment