நல்வழி



தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. (பா-16)கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் தண்ணீரின் தன்மை நல்ல நிலத்தாலும், நல்லவர்கள் பண்பு ஈகையாலும், கண்களின் தன்மை மாறாத கருணையாலும், பெண்களின் தன்மை மாறாத கற்பின் வலிமையினாலும் விளங்குவது வியக்கத்தக்கச் சிறப்பு என்பதை நீ அறிவாயாக!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue